News May 24, 2024
வள்ளியூரில் மூன்று அரசு பேருந்துகளுக்கு அபராதம்

தமிழகத்தில் அரசு பேருந்தில் போலீசார் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டுமென நடத்துனர்கள் கூறி வருவதால் ஆங்காங்கே போலீசார் அரசு பேருந்துகளுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே மூன்று அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு சீட் பெல்ட் அணியவில்லை என வள்ளியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலா ரூ.500 இன்று அபராதம் விதித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.4) இரவு ரோந்து பணிகளில் செந்தில்குமார் ஈடுபடுகின்றனர். துணை ஆணையர் வினோத் சாந்தாராம் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News March 4, 2026
நெல்லை : G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
நெல்லை : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

திருநெல்வேலி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இ<


