News March 25, 2025
வலிவலத்தில் வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை

வலிவலம் மதகடி வாய்க்காலில் தலையில் அடிப்பட்டு பலத்த ரத்த காயங்களுடன் பண்டாரவாடை பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 36) என்ற வாலிபர் ரத்த காயங்களுடன் வாய்க்கால் தண்ணீரில் சடலமாக மிதந்தார். இதையடுத்து பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்த வலிவலம் போலீசார் ரமேஷ்குமார் எப்படி இறந்தார் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். ஷேர் செய்யுங்கள்
Similar News
News August 21, 2025
நாகை: தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு!

நாகை மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 21, 2025
நாகை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 21, 2025
நாகை கலெக்டர் கடுமையான எச்சரிக்கை

உவர் நீர் இறால் பண்ணைகளுக்கான பதிவுச் சான்றினை புதுப்பிக்காமல், நாகை மாவட்டத்தில் உள்ள இறால் பண்ணை உரிமையாளர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, கடலோர நீர் வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு விண்ணப்பம் அளிக்கலாம். பதிவுச் சான்று பெறாமலும், பதிவினை புதுப்பிக்காமலும் இறால் வளர்க்கக்கூடாது என கலெக்டர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.