News January 9, 2025
வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, காலிமனை வரி, ஆகிய வரிகள் செலுத்தாதவர்களிடம் நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன் தலைமையில் மேலாளர், பொறியாளர் மற்றும் பணியாளர்கள் சேர்ந்து அதிரடியாக நேற்று முதல் வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.அரக்கோணம் டவுன் ஹால் தெரு மற்றும் மணியக்காரர் தெரு ஆகிய பகுதிகளில் வரி செலுத்தாதவர்களிடம் குடிநீர் இணைப்புகளைதுண்டித்தனர்.
Similar News
News February 8, 2026
ராணிப்பேட்டை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<
News February 8, 2026
ராணிப்பேட்டை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இதை 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன்<
News February 8, 2026
ராணிப்பேட்டை: லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

ராணிப்பேட்டை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT!


