News January 28, 2026
வரலாற்று சின்னமான சூடாமணி விகாரம்

சூடாமணி விகாரம் என்பது நாகப்பட்டினத்தில் அமைந்திருந்த ஒரு பௌத்த விகாரமாகும். இது சோழர் காலத்தில் சுமார் கிபி 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. மேலும் இது சைலேந்திர வம்சத்தின் ஸ்ரீவிஜய மன்னன் ஸ்ரீமாறவிஜயோத்துங்கவர்மனால் கட்டப்பட்டது என்று கருதப்படுகிறது. இது சோழர் காலத்தின் ஒரு முக்கிய நினைவுச் சின்னமாகவும் மக்களின் வாழ்வியலையும் எடுத்துரைக்கின்றது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News February 6, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.05) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 6, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.05) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 6, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.05) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


