News December 15, 2025

வரலாற்றில் இன்று

image

*1891 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
*1950 – இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் மறைந்தநாள்.
*1995 – ஈழத்தமிழருக்கு ஆதரவாக அப்துல் ரவூஃப் தீக்குளித்து இறந்தார்.
*1997 – தென் கிழக்கு ஆசியா அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது.
*2013 – தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

Similar News

News December 16, 2025

மாணவன் பலி.. CM ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

image

திருவள்ளூரில் அரசுப் பள்ளி பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து, 7-ம் வகுப்பு <<18583805>>மாணவன் உயிரிழந்த<<>> துயரகரமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ₹3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.

News December 16, 2025

மகளிர் உரிமைத் தொகை.. அரசு புதிய அறிவிப்பு

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. <>kmut.tnega.org<<>> இணைய பக்கத்தில் மேல்முறையீடு செய்யலாம். இதில், விண்ணப்பம் நிராகரிப்பு, SMS வந்தும் பணம் வரவில்லை என 2 ஆப்ஷன்கள் உள்ளன. அதனை தேர்வு செய்து விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம். அதன்பிறகு, அரசிடம் இருந்து உங்களுக்கான அப்டேட் கிடைக்கும். SHARE IT.

News December 16, 2025

மாணவன் பலி.. கொதித்து எழுந்த எதிர்க்கட்சிகள்

image

திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து <<18583116>>மாணவன் பலியான<<>> சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ மேடை அமைத்து, தனக்கு தானே வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரித்து இருக்கலாம் என EPS விமர்சித்துள்ளார். மேலும், அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலையாகவே இச்சம்பவத்தை கருத முடியும் என அண்ணாமலையும் சாடியுள்ளார்.

error: Content is protected !!