News February 9, 2025
வரதராஜ பெருமாளை தரிசித்த பக்தர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், தை மாத ஏகாதசியையொட்டி, நேற்று (பிப்.8) ஸ்ரீதேவி – பூதேவியருடன் வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில் உலா வந்தார். அப்போது பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். இதில், காஞ்சிபுரம் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Similar News
News March 7, 2026
காஞ்சி: உயர்ந்த கேஸ் விலை! ; மானியம் வரலையா?

காஞ்சிபுரம் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News March 7, 2026
காஞ்சிபுரத்தில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 7, 2026
குன்றத்தூரில் துடிதுடித்து பலி!

திருச்சியைச் சேர்ந்த லாரி டிரைவர் மதியழகன்(52). நேற்று(மார்ச் 6) இவர் குன்றத்தூர் அருகே 4 வழிச்சாலை சந்திப்பில் லாரி ஓட்டிச் சென்றார். அப்போது சாலையோரம் நடந்து சென்ற பழனிச்சாமி(70) என்பவர் மீது லாரியை மோதினார். இதில், சக்கரத்தில் சிக்கிய பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை மீட்ட குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், மதியழகனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.


