News February 1, 2025

வயலில் மேய்ந்த ஆடு – பெண்ணை தாக்கிய 2 பெண்கள் கைது

image

கொட்டாம்பட்டியை சேர்ந்த சாந்தி (40) என்பவருக்கு சொந்தமான வயலில் அதே பகுதியைச் சேர்ந்த அமிர்தவல்லி, ஜெயலலிதா என்பவர்களின் ஆடுகள் மேய்ந்துள்ளது. இதனை தட்டிக் கேட்ட சாந்தியை, அமிர்தவல்லியும் ஜெயலலிதாவும் சேர்ந்து உருட்டுக் கட்டையால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொட்டாம்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிணை செய்து வருகின்றனர்.

Similar News

News March 2, 2026

மதுரை : தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

மதுரை : சொத்து பத்திரம் இனி உங்க Phone – ல…!

image

மதுரை மக்களே, இங்கு<> க்ளிக் <<>>செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 2, 2026

JUSTIN: தி.குன்றம் தீபம் விவகாரம்; பொதுமன்னிப்பு கேட்ட ஆட்சியர்!

image

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் பொதுமன்னிப்பு கேட்பதாக மதுரை ஆட்சிய பிரவீன் குமார் தெரிவித்தார். சட்டத்தை செயல்படுத்த வேண்டியது நிர்வாகத்தின் கடமை, சட்டத்தை கடைப்பிடித்து வருகின்ற பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறேன் என ஆட்சியர் தரப்பில் விளக்கம்.

error: Content is protected !!