News August 20, 2024

வயநாடு பேரிடர் நிதி; அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேர்ப்பு

image

கடத்தூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அன்பழகன் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு பொது நூலக துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனுசியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நேற்று கடத்தூர் த தென்கரைக்கோட்டை காந்திநகர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வயநாடு பேரிடர் நிதி சேர்த்தனர்.

Similar News

News February 12, 2026

தருமபுரியில் கொடூர வன்முறை!

image

கம்பைநல்லூர் அருகே மாரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகேசன் மனைவி கோமதி (35). இவருக்கும். அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (48), சுபாஷ் (29) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நாகராஜ், சுபாஷ் இருவரும் கோமதியை தகாத வார்த்தைகளால் திட்டி, கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. கோமதி அளித்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீசில் 2 பேரையும் கைது செய்தனர்.

News February 12, 2026

தருமபுரி: இரவு ரோந்து பணி காவல‌ர்க‌ள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்-11) இரவு முதல் இன்று காலை (பிப்-12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 12, 2026

தருமபுரி: இரவு ரோந்து பணி காவல‌ர்க‌ள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்-11) இரவு முதல் இன்று காலை (பிப்-12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!