News January 8, 2026
வன உயிரின குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க அழைப்பு எண்

வன உயிரின குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால் தென்காசி வனகோட்ட உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் கைபேசி எண் : 8248151116 மற்றும் தென்காசி வனச்சரக அலுவலர் செல்லத்துரை கைபேசி எண் : 97869 32520 மற்றும் மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டு அறை எண் 04633 233550,04633 233660 என்கிற எண்ணிலும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் அளிப்போரின் முகவரி பாதுகாக்கப்படும்.
Similar News
News February 6, 2026
தென்காசி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 6, 2026
தென்காசி மாவட்ட காவல்துறை கடும் எச்சரிக்கை…!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே புளியரை ஊராட்சி எஸ் வளைவு பகுதியில், மாவட்ட காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில்: கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் மருத்துவ கழிவோ அல்லது வேறு கழிவோ கொண்டு வந்தால் மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். என்று தெரிவிக்கபட்டுள்ளது.
News February 5, 2026
தென்காசி: டூவீலர் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

வள்ளியம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (24). கட்டட தொழிலாளியான இவர் திங்கட்கிழமை இரவு கடையநல்லூரில் இருந்து வள்ளியம்மாள்புரம் நோக்கி டூவீலரில் சென்றார். அச்சம்ப்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த ஆம்னி வேன் இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


