News August 22, 2024
வன்கொடுமை குறித்து ஐஜி, சமூகநலத்துறை செயலாளர் ஆலோசனை

கிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஐஜி மற்றும் சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்ட நிலையில் தற்போதுஆலோசனை நடைபெற்று வருகிறது. இது வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் சரயு மற்றும் மாவட்ட எஸ்.பி தங்கதுரையுடன் இந்த குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 27, 2025
கிருஷ்ணகிரி: B.Sc, BCA போதும்… மத்திய அரசு வேலை ரெடி

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.Sc, BCA முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News August 27, 2025
கிருஷ்ணகிரி மக்களே நோட் பண்ணிக்கோங்க

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 27.08.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
News August 27, 2025
கிருஷ்ணகிரி ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்!

கிருஷ்ணகிரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!