News June 16, 2024
வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல மனு

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது, மதுரை-பெங்களூரு புதிய வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு அனுப்பி உள்ளார்.
Similar News
News April 5, 2026
நாமக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

நாமக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News April 5, 2026
நாமக்கல்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

நாமக்கல் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News April 5, 2026
நாமக்கல்: ரேஷன் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <


