News January 3, 2025

வந்தே பாரத் ரயில் அட்டவணையில் மாற்றமில்லை

image

திருப்பூர் வழியாக செல்லும் பெங்களூரு – கோவை வந்தே பாரத் ரயில் இயக்கத்தில் மாற்றமில்லை, வழக்கம் போல் இயங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கோட்டத்துக்கு உட்பட்ட, ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் யார்டில், தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், 15 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓசூர் தண்டவாள பணி ஒத்திவைக்கப்பட்டு, வரும் 4, 5 &6ம் தேதி அட்டவணைப்படி இயங்கும் என கூறப்பட்டுள்ளது. 

Similar News

News December 3, 2025

திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 2.12.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும் .

News December 3, 2025

திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 2.12.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும் .

News December 3, 2025

திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 2.12.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும் .

error: Content is protected !!