News January 11, 2025

வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு 

image

திருநெல்வேலி – எழும்பூர் வந்தே பாரத் ரயிலில் வரும் ஜன.15ஆம் தேதி அன்று முதல் 16 பெட்டிகள் கொண்ட ரயிலில் available என்று காண்பித்து இருக்கை காண்பிக்கவில்லை என்று மக்கள் அச்சப்படவேண்டாம். நீங்கள் முன்பதிவு செய்த பின்னர் CNF என்று வரும் வண்டி புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்பாக இருக்கை எண் வரும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.

Similar News

News January 26, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஜன.26) இரவு ரோந்து பணிகளில் செந்தாமரை ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News January 26, 2026

நெல்லை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

நெல்லை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க

News January 26, 2026

நாங்குநேரியில் நாளை மின்தடை அறிவிப்பு

image

நாங்குநேரி AMRL துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாங்குநேரி, இராஜாக்கள் மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!