News November 11, 2024
வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளை அதிகரிக்க கோரி தீர்மானம்

நெல்லை மாவட்ட ரயில் பயணிகள் சங்க கமிட்டி கூட்டம் ஏர்வாடியில் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் கலீல் ரகுமான் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் தினேஷ் முன்னிலை வகித்தார்.பொருளாளர் முத்துவாப்பா வரவேற்ரையாற்றினார்.இந்த கூட்டத்தில் தென் மாவட்ட மக்கள் நலன் கருதி கோவை நெல்லை இடையே இன்டர்சிட்டி ரயில் இயக்குவது,சென்னை வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளை அதிகரிப்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
Similar News
News December 12, 2025
பாளை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி, 226 பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் வரும் சனி, ஞாயிறு (டிசம்பர் 13 &14) ஆகிய தினங்களில், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் என, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
பாளை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி, 226 பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் வரும் சனி, ஞாயிறு (டிசம்பர் 13 &14) ஆகிய தினங்களில், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் என, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
பாளை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி, 226 பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் வரும் சனி, ஞாயிறு (டிசம்பர் 13 &14) ஆகிய தினங்களில், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் என, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.


