News April 24, 2024
வத்ராப்: மனைவி தம்பியை குத்திய கணவர்

வத்திராயிருப்பு அருகே மேல கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசுப்பிரமணியன்.
இவரது அக்காவை ஜெயராம் என்பவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளனர். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில்,ஜெயராம் தனது மனைவியை சேர்த்து வைக்க கோரி ஞானசுப்ரமணியனிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார். வத்திராயிருப்பு போலீசா நேற்று வழக்குப் பதிந்து விசாரணை.
Similar News
News February 5, 2026
சிவகாசி: ஆத்திரத்தில் காதை கடித்த சிறுவன்

வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா (60). இவர் தனது ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்தபோது அங்கு வந்த 16 வயது சிறுவன் முத்தையாவிடம் மோட்டார் சைக்கிள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சிறுவன், முதியவரை தாக்கி அவரின் காதை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுவனை போலீசார் தேடுகின்றனர்.
News February 5, 2026
சிவகாசி: ஆத்திரத்தில் காதை கடித்த சிறுவன்

வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா (60). இவர் தனது ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்தபோது அங்கு வந்த 16 வயது சிறுவன் முத்தையாவிடம் மோட்டார் சைக்கிள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சிறுவன், முதியவரை தாக்கி அவரின் காதை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுவனை போலீசார் தேடுகின்றனர்.
News February 5, 2026
சிறுமி, சிறுவனுக்கு பாலியல் தொல்லை; 20 ஆண்டுகள் சிறை

சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளிக்கு 12 வயதில் ஒரு மகன்,10 வயது ஒரு மகளும் உள்ளனர். இவர்களை சிறுவர்களின் சித்தப்பாவான 29 வயதான கூலி தொழிலாளி ன் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


