News November 23, 2025
வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர்: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புவனா என்ற 20 வயது பெண் சிங்கம் உடல்நலக்குறைவு, வயதுமூப்பு காரணமாக பல உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்தது. பூங்காவில் மொத்தம் 7 சிங்கங்கள் பராமரிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சிங்கம் உயிரிழந்துள்ளது.
Similar News
News January 29, 2026
சென்னை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

சென்னை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <
News January 29, 2026
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை

சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று காலை சில பகுதிகளில் குறுகிய கால மின் தடை செய்யப்படும் என்று TANGEDCO அறிவித்துள்ளது. அண்ணாநகர், முகப்பேர் மற்றும் நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள TANGEDCO பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. பல வார்டுகளில் தெருவிளக்கு பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
News January 29, 2026
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை

சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று காலை சில பகுதிகளில் குறுகிய கால மின் தடை செய்யப்படும் என்று TANGEDCO அறிவித்துள்ளது. அண்ணாநகர், முகப்பேர் மற்றும் நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள TANGEDCO பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. பல வார்டுகளில் தெருவிளக்கு பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.


