News March 22, 2026

வண்டலூரில் தரைமட்டம் ஆக்கப்பட்ட கட்டிடங்கள்

image

வண்டலூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டுமானங்கள் அதிகாரிகள் நடவடிக்கையால் அகற்றப்பட்டன. பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சுமார் 15 அடி அகலமுள்ள தெரு ஆக்கிரமிப்புகளால் 10 அடியாக சுருங்கியுள்ளது மீண்டும் விரிவுபடுத்தப்பட்டது.
இதனால் பள்ளி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவை வாகனங்கள் எளிதாக செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News April 6, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (ஏப்ரல் -05) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (ஏப்ரல் -05) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (ஏப்ரல் -05) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!