News June 15, 2024

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 4 நாட்களாக ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமை வகித்து ஜமாபந்தி முகாமை நடத்தி வைத்தார். இதில் மொத்தமாக 915 மனுக்கள் வாங்கப்பட்டது. அவற்றில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 40 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆட்சியர் லட்சுமிபதி செய்திருந்தார்.

Similar News

News March 2, 2026

திருச்செந்தூர் மக்கள் கவனத்திற்கு…

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நற்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திருச்செந்தூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து, இதில் உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

தூத்துக்குடி: பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

தூத்துக்குடி மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE பண்ணுங்க

News March 1, 2026

தூத்துக்குடி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்.!

image

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <>SANCHAR SAATHI<<>> என்ற செயலியில் சென்று உங்களது செல்போன் நம்பர், IMEI நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். அதன்பின் உங்களது தொலைந்த போன் BLOCK செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்படும். SHARE IT.

error: Content is protected !!