News December 14, 2024
வடமாநில இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் மகேந்திர குமார் (23). இவர், மறைமலைநகரில் உள்ள ஒரு தனியார் உணவு கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணி முடித்து அறைக்கு சென்று கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து செல்போன் பறிக்க முயற்சித்தது. அப்போது, மகேந்திர குமார் கூச்சலிட்டதால், அருகில் உள்ள தொழிலாளர்கள் வருவதற்குள் அந்த கும்பல் மகேந்திர குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
Similar News
News August 6, 2025
செங்கல்பட்டு: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை!

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். இந்த பணிக்கு ரூ.25,000 – 35,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News August 6, 2025
செங்கல்பட்டில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News August 6, 2025
செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், மதுராந்தகம், செயின்ட் தாமஸ், லத்தூர் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <