News January 24, 2026
வசந்த குமாரி ருக்மணி வசந்த்

ருக்மணி வசந்த் வெகு நாள்கள் கழித்து சேலையில் இருக்கும் போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். காந்தாரா படம் வெளிவந்தபோது, அதில் சேலையில் நடித்திருந்ததால், தொடர்ந்து சேலை போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார். சமீபத்திய போட்டோஸில் அவர், வசந்தம் தழுவிய இலையாக, இலைகளுக்குள் ஒளிந்த சூரிய ஒளியாக, பச்சை நிறமே பச்சை நிறமே என பிரகாசமாக ஜொலிக்கிறார்.
Similar News
News March 29, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு UPDATE

ஆட்சி மாறினால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படுமா என மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மகளிருக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, அதிமுக ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு திட்டம் என்ற பெயரில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான விதிமுறைகள் குறித்து அதிமுக தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. SHARE
News March 29, 2026
₹10 கோடி கிடைத்தும் நேர்மையை கைவிடாத பெண்

வங்கி கணக்கில் தவறுதலாக ₹1,000 வரவு வைக்கப்பட்டாலே அதை யாரும் திருப்பி தர மாட்டார்கள். ஆனால் உ.பி.,யை சேர்ந்த ரீட்டா என்ற பெண்மணியோ இதற்கு மாறாக தனது நேர்மையை வெளிபடுத்தியுள்ளார். அவரது வங்கி கணக்கில் தவறுதலாக ₹9,99,49,588 வரவு வைக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு ரூபாய் கூட தொடாமல், இதுகுறித்து வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது நேர்மைக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
News March 29, 2026
₹10 கோடி கிடைத்தும் நேர்மையை கைவிடாத பெண்

வங்கி கணக்கில் தவறுதலாக ₹1,000 வரவு வைக்கப்பட்டாலே அதை யாரும் திருப்பி தர மாட்டார்கள். ஆனால் உ.பி.,யை சேர்ந்த ரீட்டா என்ற பெண்மணியோ இதற்கு மாறாக தனது நேர்மையை வெளிபடுத்தியுள்ளார். அவரது வங்கி கணக்கில் தவறுதலாக ₹9,99,49,588 வரவு வைக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு ரூபாய் கூட தொடாமல், இதுகுறித்து வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது நேர்மைக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.


