News April 18, 2025
வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஆனந்தி (30) தனியார் வங்கியில் பணி புரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் தி.மலை பே.கோபுரம் தெருவில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (தற்கொலை எதற்கும் தீர்வல்ல)
Similar News
News December 22, 2025
தி.மலை: சொந்த ஊரில் அரசு வேலை!

தி.மலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் காலியாக உள்ள முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் 60க்குள் இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு இங்கு <
News December 22, 2025
தி.மலை: சொந்த ஊரில் அரசு வேலை!

தி.மலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் காலியாக உள்ள முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் 60க்குள் இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு இங்கு <
News December 22, 2025
தி.மலை: சொந்த ஊரில் அரசு வேலை!

தி.மலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் காலியாக உள்ள முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் 60க்குள் இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு இங்கு <


