News April 18, 2025

வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

image

பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஆனந்தி (30) தனியார் வங்கியில் பணி புரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் தி.மலை பே.கோபுரம் தெருவில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (தற்கொலை எதற்கும் தீர்வல்ல)

Similar News

News December 25, 2025

தி.மலை: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் (டிச.27) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 17 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் பொது மக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.

News December 25, 2025

தி.மலை: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் (டிச.27) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 17 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் பொது மக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.

News December 25, 2025

தி.மலை: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் (டிச.27) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 17 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் பொது மக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!