News July 23, 2024
வங்கதேசத்திலிருந்து கிருஷ்ணகிரி திரும்பிய மாணவிகள்

வங்கதேசத்திலிருந்து பலத்த ராணுவப் பாதுகாப்புடன் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு கிருஷ்ணகிரி திரும்பிய மாணவிகள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனா் . இதில் கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரைச் சோ்ந்த பிரீதா ஸ்ரீநிதி, ஆலம்பட்டியை தக்சண்யா உள்பட 12 பேர் மீட்கப்பட்டனர். தமிழகத்தை சோ்ந்த 49 மாணவ மாணவிகள் தமிழக அரசின் நடவடிக்கையால் பாதுகாப்புடன் மீட்கப்பட்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கத்கது .
Similar News
News September 8, 2025
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் <
News September 8, 2025
ஓசூர்: ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் முதலீடு

ஓசூரில், உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ்-ராய்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிறுவனம், பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பழுதுநீக்கும் (Maintenance, Repair and Overhaul) வசதி மற்றும் ஆராய்ச்சி, பயிற்சி மையத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.
News September 8, 2025
கிருஷ்ணகிரி: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
▶️ சாதி சான்றிதழ்
▶️ பட்டா மாற்றம்
▶️ மகளிர் உரிமைத் தொகை
▶️ மருத்துவ காப்பீட்டு அட்டை
▶️ ஆதார், ரேஷன் அட்டை
திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <