News February 2, 2025
வங்கதேசத்தினர் கைது: போலீசார் தீவிர விசாரணை

திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி இருந்த வங்கதேசத்தினர் மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருப்பூர் வேலம்பாளையம் அண்ணா வீதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த மூன்று பேரை வேலம்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து போலி ஆதார் கார்டை பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 4, 2026
காங்கேயம் தொகுதியில் இவரா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. அதன்படி, காங்கேயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட, கார்த்திகேய சிவசேனாதிபதி சென்னை, அறிவாலயத்தில் நேற்று விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் காங்கேயம் ஒன்றிய செயலாளர், திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
News March 4, 2026
காங்கேயம் தொகுதியில் இவரா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. அதன்படி, காங்கேயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட, கார்த்திகேய சிவசேனாதிபதி சென்னை, அறிவாலயத்தில் நேற்று விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் காங்கேயம் ஒன்றிய செயலாளர், திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
News March 4, 2026
திருப்பூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. நீதிமன்றம் அதிரடி!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே 2024ம் ஆண்டு 17 சிறுமியை பாலியல் வண்கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான காங்கேயம், வீரணம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (24) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம், காங்கேயம், அமராவதி நகரை சேர்ந்த ஜெரின் (25) என்பவருக்கு 4, மற்றும் மைக்கேல் என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


