News April 13, 2024
லாரி மோதி குழந்தை உயிரிழப்பு

தஞ்சை, கபிஸ்தலம் அருகே பூதங்குடியில் ஐயப்பன்- காசியம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களது ஒன்றரை வயது குழந்தை ராஜஸ்ரீ வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த லாரி குழந்தை மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜஸ்ரீ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். போலீசார், லாரி ஓட்டுநர் பிரசாத் என்பவரை கைது செய்தனர்.
Similar News
News December 15, 2025
தஞ்சாவூர்: வரி செலுத்துவது இனி ஈஸி!

தஞ்சாவூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே <
News December 15, 2025
தஞ்சை: ரூ.1000 வரலையா இதை பண்ணுங்க!

தஞ்சை மக்களே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை:
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
தஞ்சை: ரூ.1000 வரலையா இதை பண்ணுங்க!

தஞ்சை மக்களே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை:
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!


