News April 25, 2024
லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (26), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது கொணக்கலவாடி ஏரி அருகே லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் நேற்று (ஏப்ரல்.,23) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 7, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில், கள்ளக்குறிச்சியில் காவல் ஆய்வாளர் ஏழுமலை, உளுந்தூர்பேட்டையில் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், திருக்கோவிலூரில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News January 7, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில், கள்ளக்குறிச்சியில் காவல் ஆய்வாளர் ஏழுமலை, உளுந்தூர்பேட்டையில் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், திருக்கோவிலூரில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News January 7, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில், கள்ளக்குறிச்சியில் காவல் ஆய்வாளர் ஏழுமலை, உளுந்தூர்பேட்டையில் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், திருக்கோவிலூரில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


