News April 5, 2024
லாரியில் தவறி விழுந்த கிளீனர் பலி

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவர் தூத்துக்குடி புதூர் பாண்டியா புரத்தில் உள்ள லாரி செட்டில் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று லாரியில் தார்பாய் கட்டி கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 21, 2025
தூத்துக்குடி இரவுநேர ஹலோ போலீஸ் ரோந்து காவலர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிகளை கண்காணிக்கவும் தூத்துக்குடி காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், கோரம்பள்ளம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து ரோந்து பணியில் ஈடுபடும் இரவு நேர காவலர்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News August 21, 2025
தூத்துக்குடி: வீட்டு ஓனரின் அநியாயத்துக்கு Full Stop!

தூத்துக்குடி மக்களே நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் தூத்துக்குடி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000479, 9445000481, 9445000480) புகாரளியுங்க.SHARE பண்ணுங்க
News August 21, 2025
தூத்துக்குடி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? உடனே APPLY

தூத்துக்குடி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <