News August 27, 2024
லாரியில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார்(20). இவர், நேற்று முன்தினம் தனது பைக்கில் தந்தை கண்ணனை அழைத்துக் கொண்டு படாளம் சென்றார். தந்தையை இறக்கிவிட்டு, வீடு திரும்பும்போது படாளம் லாரி பார்க்கிங் அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று நவீன்குமார் மீது மோதியது. இதில், கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி ஒன்று அவர் மீது எறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 1/2

செங்கல்பட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <