News March 20, 2025
லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 16 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

கோவை சின்னவேடம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில், உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த துரைராஜிடம், கடந்த 2009 ஆம் ஆண்டு, மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த தனபாக்கியம், மின் இணைப்பை மாற்றி வழங்க கோரி, ரூ.300 லஞ்சம் கொடுத்தார். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
Similar News
News September 20, 2025
கோவை: பழங்குடியினர் விருந்துடன் பரளிக்காடு சுற்றுலா!

மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும், பில்லூர் அணைப்பகுதியையும், வனப்பகுதியின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ளும் வகையில், கோவை, பரளிக்காடு சூழல் சுற்றுலா, வார இறுதி நாட்களில், வனத்துறையினரால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இங்கு செல்ல முன்பதிவு அவசியம். செல்ல விரும்புவோர், <
News September 20, 2025
கோவை மக்களே: இந்த நம்பர உடனே SAVE பண்ணுங்க!

1.கோவை அரசு தலைமை மருத்துவமனை – 0422-2301393.
2.சிங்காநல்லூர் அரசு இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை – 0422-2574391.
3.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை – 04254-222027.
4.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை – 04259-229322.
5.வால்பாறை அரசு மருத்துவமனை – 04253-222533. மிக முக்கிய தொடர்பு எண்களான இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 20, 2025
கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் மாணவர்கள் 2025-26ம் ஆண்டுக்கான தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30ம் தேதி. கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் https://scholarships.gov.in இல் கிடைக்கும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.