News January 7, 2025

ரொக்கப்பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்

image

திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா & காவிரி இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இப்போட்டிகளில் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் நூலக வாசகர்களுக்கு இன்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

Similar News

News February 14, 2026

கரூர்: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை !APPLY NOW

image

கரூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

News February 14, 2026

கரூர்: சொந்த தொழில் தொடங்க SUPER வழி!

image

கரூர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News February 14, 2026

BREAKING கரூரில் வசமாக சிக்கிய வி.ஏ.ஓ: அதிரடி கைது

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடவம்பாடி கிராம நிர்வாக அலுவலர் (VAO) சிவக்குமார், பட்டா பெயர் மாற்றம் செய்ய ஒருவரிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!