News March 31, 2025
ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
Similar News
News February 15, 2026
காஞ்சி: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News February 15, 2026
உத்திரமேரூர் ஊராட்சி பிரிந்தது!

காஞ்சிபுரம்; உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாலவாக்கம் எனும் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் ஆனம்பாக்கம், அன்னாத்தூர், அரும்புலியூர், சின்னாலம்பட்டி, எடமிச்சி உள்ளிட்ட 35 கிராம ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக ஊரக வளர்ச்சி மற்ரும் ஊராட்சித் துறை தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.
News February 15, 2026
காஞ்சிபுரத்தில் திண்டாடும் மக்கள்!

சுங்குவார்சத்திரம் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. திருமங்கலம், சந்தாவேலூர், மொளச்சூர் ஆகிய ஊராட்ச் மத்தியில் சுங்குவார்சத்திரம் பஜார் பகுதி உள்ளது. பிற மாநிலங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் முதல் அன்றாட வாகன் ஓட்டிகள் வரை பயன்படுத்தும் இந்த சாலை படுமோசமான நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைகின்றனர். சம்மந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


