News March 31, 2025
ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
Similar News
News January 29, 2026
செங்கை: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய இங்கே <
News January 29, 2026
செங்கை: இனி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்!

செங்கை மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News January 29, 2026
செங்கை: சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தியது. இதில் சிறப்பாக பணியாற்றிய இரண்டு அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் தி.சினேகா விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு விதிகள் வலியுறுத்தல்.


