News August 4, 2024
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இம் மாதம் வழங்கப்படும்

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத் திட்டம் மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,67,579 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News November 6, 2025
தருமபுரி: முதியவருக்கு பாய்ந்த போக்ஸோ!

பாப்பிரெட்டிபட்டியில் சேர்ந்த பெரியசாமி (65) என்பவர், தனது மகள் கீதா வசிக்கும் இடத்திற்கு சில நாட்களுக்கு முன் வந்துள்ளார். மகளைப் பார்க்க வந்த பெரியசாமி தெருவில் நண்பர்களுடன் விளையாடியா 4வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின் சிறுமியின் வாக்குமூலம் உண்மை என தெரிந்து,புகாரின் பேரில் அப்பகுதி போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
News November 6, 2025
தருமபுரி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

தருமபுரி மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
தருமபுரி: டிகிரி போதும் ரூ.85,920 சம்பளம்!

தருமபுரி மக்களே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 LOCAL BANK OFFICER காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்து, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மாத அசமபலமாக ரூ.48,480 – ரூ.85,920 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <


