News December 25, 2025
ரெயில் மீது கல்வீசிய சிறுவன் கைது

காந்திதாம் – திருநெல்வேலிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ஹம்சபர் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே வந்த போது 16 வயது சிறுவன் ஒருவன் ரயில் பெட்டி மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
Similar News
News December 26, 2025
குமரியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

குமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 26, 2025
குமரி: பைக் மோதி டிரைவர் பலி!

தக்கலை பகுதியை சேர்ந்தவர் மணி (53) டிரைவர். சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து டூவீலரில் சென்ற அவர் கோழிப்போர்விளைவில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சாலையின் வலது பக்கம் திரும்பிய போது பின்னால் வந்த டூவீலர் மணி மீது மோதியது. இதில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த அவரை மீட்டு GH-ல் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை போலீசார் விசாரணை.
News December 26, 2025
குமரி: பைக் மோதி டிரைவர் பலி!

தக்கலை பகுதியை சேர்ந்தவர் மணி (53) டிரைவர். சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து டூவீலரில் சென்ற அவர் கோழிப்போர்விளைவில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சாலையின் வலது பக்கம் திரும்பிய போது பின்னால் வந்த டூவீலர் மணி மீது மோதியது. இதில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த அவரை மீட்டு GH-ல் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை போலீசார் விசாரணை.


