News August 2, 2024
ரெட் அலர்ட்: பைக்காரா அணை மதகுகள் திறப்பு

நீலகிரி மாவட்டத்தில் பைக்காரா மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்களில் 32 பிரிவுகளில் 833.65 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் நீலகிரிக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக
3 மதகுகளில், வினாடிக்கு 100 கன அடி வீதம், 300 கன அடி நீர் தினமும் திறக்கப்பட்டு வருகிறது.
Similar News
News September 19, 2025
நீலகிரி: BE/B.Tech படித்தால் மத்திய அரசு வேலை!

நீலகிரி மக்களே.., மத்திய அரசின் மின்னனு கழகமான ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள 160 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.31,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News September 19, 2025
நீலகிரி: ஈஸியா நீங்களே ஆதார் அப்டேட் செய்யலாம்!

நீலகிரி மக்களே நீங்கள் ஆதார் கார்ட் திருத்தங்கள் மற்றும் அப்டேட்களுக்கு ஈ-சேவை, ஆதார் சேவை, தபால் சேவை மையங்களை நாடிய காலம் மலையேறிவிட்டது. இசேவை மையங்களுக்கு நேரடியாக செல்லாமல் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்டவைகளை மாற்ற முடியும். ஆதார் விவரங்களை வீட்டில் இருந்தே திருத்த m-Aadhaar என்ற மொபைல் செயலியை <
News September 19, 2025
நீலகிரியில் வரும் 28ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு ஆனது வருகின்ற 28ஆம் தேதி நடைபெற உள்ளது. குன்னூரில் சிம்ஸ் பார்க் அருகில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி ஒரு தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு நடைபெறும் நாள் அன்று காலை 8:30 – 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குச் செல்ல டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.