News April 17, 2025
ரூ. 8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

நாகையை சேர்ந்தவர் அலெக்ஸ், இவர் மீது, ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போதை பொருளின் மதிப்பு ரூ.8 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது
Similar News
News February 24, 2026
பள்ளி மாணவர்களின் புகைப்பட கண்காட்சி!

நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் புகைப்பட கண்காட்சி இன்று முதல் பிப்.28ஆம் தேதி வரை நீலா தெற்கு வீதியில் உள்ள பொன்னி சித்திரக் கூடத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வருகை தந்து, நாளைய கலைஞர்களை பாராட்டுமாறு நாகை நிர்வாகத்தினர் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் தகவல் அறிய 9003757531 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.!
News February 24, 2026
நாகை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <
News February 24, 2026
நாகை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

நாகை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, “<


