News July 10, 2025
ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை..!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். (<<17014173>>மேலும் தகவலுக்கு<<>>)
Similar News
News July 10, 2025
டெய்லர் ராஜாவுக்கு நீதிமன்ற காவல்

1998-ம் ஆண்டு கோவை தொடர்பு முக்கிய குற்றவாளியான டெய்லர் ராஜாவை, போலீசார் இன்று கைது செய்து, கோவையில் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வெர்ஜின் வெர்ஸ்டா, வருகின்ற 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
News July 10, 2025
கோவையில் வேலை வாய்ப்பு!

கோவையில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Bussiness Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்தவர்கள் <
News July 10, 2025
BREAKING: கோவை வெடிகுண்டு வழக்கில் முக்கிய நபர் கைது

1998-ல் கோவையில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக சத்தீஸ்கரில் தலைமறைவாக இருந்த சாதிக் ராஜா என்பவரை போலீசார் தற்போது கைது செய்தனர். வெடிகுண்டு வழக்கு தொடர்பாக முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதால், காவலர்கள் உஷார் நிலையில் இருக்க கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.