News May 24, 2024
ரூ.500 தொட்டால் ரூ.5000 கிடைப்பதாக மோசடி

ஆதம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் (43). இவர் நேற்று முகநூலில் ரூ500 மந்திர நோட்டை தொட்டு ரூ.5000 கேஷ் பேக் பெறுங்கள் என்ற வாசகத்துடன் கூடிய லிங்கை தொட்டுள்ளார். உடனே அவரது வங்கி கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. ஜிபேயில் பெலன்ஸ் செக் செய்து பார்த்தபோது ரூ4650 வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு இருந்தது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News March 9, 2026
சென்னை பீச்சில் திருமணம் – அரசின் சூப்பர் திட்டம்!

சென்னையில் பிரபலங்களும் தொழிலதிபர்களும் பீச்களில் திருமணத்தை நடத்துவதும், அது வைரலாவதும் வழக்கம். ஆனால், நடுத்தர சாமானியர்களுக்கு இது எப்போதும் எட்டாக்கனிதான். இதற்காக தமிழ்நாடு அரசு “பீச் வெட்டிங்” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.10,000 மட்டும் செலுத்தி TTDC-ன் மூலம் திருமணங்களை பீச்சுக்களில் நடத்தி கொள்ளலாம். இங்கு <
News March 9, 2026
சென்னை பீச்சில் திருமணம் – அரசின் சூப்பர் திட்டம்!

சென்னையில் பிரபலங்களும் தொழிலதிபர்களும் பீச்களில் திருமணத்தை நடத்துவதும், அது வைரலாவதும் வழக்கம். ஆனால், நடுத்தர சாமானியர்களுக்கு இது எப்போதும் எட்டாக்கனிதான். இதற்காக தமிழ்நாடு அரசு “பீச் வெட்டிங்” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.10,000 மட்டும் செலுத்தி TTDC-ன் மூலம் திருமணங்களை பீச்சுக்களில் நடத்தி கொள்ளலாம். இங்கு <
News March 9, 2026
சென்னை: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <


