News March 24, 2025
ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு பயணியின் உடைமையில் 5 கோடி மதிப்பிலான ஐந்து கிலோ ஹைட்ரோபோனிக் போதை பொருள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 28, 2025
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் செஸ் பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், சிறார் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியாக குழந்தைகளுக்கான வாராந்தர செஸ் பயிற்சி நாளை (டிச.28) காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நடைபெற உள்ளது. விருது பெற்ற செஸ் பயிற்சியாளர் சங்கரா பயிற்சி அளிக்க உள்ளார். இதில், குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.
News December 28, 2025
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் செஸ் பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், சிறார் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியாக குழந்தைகளுக்கான வாராந்தர செஸ் பயிற்சி நாளை (டிச.28) காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நடைபெற உள்ளது. விருது பெற்ற செஸ் பயிற்சியாளர் சங்கரா பயிற்சி அளிக்க உள்ளார். இதில், குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் ஓரிகாமி பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், நாளை (டிச.,28) காலை 10:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை, கிராப்ட் பேப்பர்களைக் கொண்டு ஓவியங்களை உருவாக்கும் ‘ஓரிகாமி’ பயிற்சி நடைபெற உள்ளது. அரசங்குடி அரசு உயர் நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அருணபாலன் இப்பயிற்சியை அளிக்க உள்ளார். இத்தகவலை, மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.


