News December 18, 2025

ரூ.30,000 பரிசு: திருப்பூர் மக்களே ஜாக்கிரதை

image

திருப்பூர் மாவட்ட போலீசார் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை பதிவு செய்தனர். அதில், 2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும் என்றும் அதற்கு லின்ங்-கை கிளிக் செய்ய வேண்டும் என பரப்பப்படுகிறது. திருப்பூரில் மக்களே அதை பயன்படுத்த வேண்டாம். அது தங்களது தனிப்பட்ட விவரங்களை திருடும் மர்ம நபர்கள் அனுப்பும் மோசடி தகவல் ஆகும் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 22, 2025

திருப்பூர்: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

image

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 22, 2025

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அருகே, மத்திய போலீசார், சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ரக்ஹிதாஸ் என்ற நபரை சோதனை செய்தனர். சோதனையின் போது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

News December 22, 2025

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அருகே, மத்திய போலீசார், சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ரக்ஹிதாஸ் என்ற நபரை சோதனை செய்தனர். சோதனையின் போது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!