News October 19, 2024
ரூ.28 கோடிக்கு கருப்பட்டி உற்பத்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் (அக்.19)இந்த ஆண்டு 1300 டன் கருப்பட்டி ரூ.28 கோடி மதிப்புக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கருப்பட்டியை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்தால் பனைத் தொழிலாளர் வாழ்வாதாரம் மேம்படும் என ராமநாதபுரம் மாவட்ட பனைத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் 2018 கணக்கின்படி சுமார் 2.50 கோடி பன மரங்கள் உள்ளதாகவும், இராமநாதபுரத்தில் 15 லட்சம் பண மரங்கள் உள்ளன.
Similar News
News August 25, 2025
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC நிறுவனம் சார்பில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் உறைகள் தோண்டுவதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி காவிரி – வைகை – கிருதுமால் – குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மக்கள் குறை தீர் கூட்டத்தில் இன்று மனு அளித்தனர். கூட்டமைப்பு பொதுச் செயலர் அர்ச்சுணன், வட்டச் செயலர் மலைச்சாமி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
News August 25, 2025
ராம்நாடு: மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

ராமநாதபுரம் மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம். <
News August 25, 2025
ராம்நாடு: மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

ராமநாதபுரம் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயது நிரம்பி இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <