News June 16, 2024
ரூ.2 கோடி கணக்கில் செம்மறி ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூரில் தர்கா குளம், தெரு பள்ளி, தைக்கால், மனோரா வடபுறம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் செம்மறி ஆடு விற்பனை நடந்து வருகிறது. புதுக்கோட்டை அறந்தாங்கி அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.2 கோடியே 25 லட்சத்துக்கு விற்பனை ஆகி உள்ளது. இன்று அதிக விற்பனை நடக்கும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News August 28, 2025
நாகை மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

கூட்டுறவு துறையின் கீழ் நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள ’18’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<
News August 28, 2025
நாகை: அனைத்தும் அருளும் நவதீதேஸ்வரர்

நாகை மாவட்டம், சிக்கல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவதீதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நவதீதேஸ்வரரை வழிபட்டால், வாழ்வில் துன்பங்கள் நீங்கி, நினைத்து காரியம் கைக்கூடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தகவலை உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க. இந்த கோவிலுக்கு நீங்கள் சென்றது உண்டா என கமெண்டில் தெரிவிக்கவும்.
News August 27, 2025
நாகை: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25ம் தேதிக்குள் இந்த <