News October 25, 2024
ராம்நாட்டில் தொழிற்கடன் வழங்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.10.2024) மாவட்டத் தொழில் மையம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில்,தொழிற்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கலந்துகொண்டு கடன்களை வழங்கினார். நிகழ்வில், ஏராளமானோர் தொழிற்கடன்களை பெற்றனர்.
Similar News
News January 22, 2026
இராமநாதபுரத்தில் வீட்டு வயரிங் குறித்த இலவச பயிற்சி

இராமநாதபுரம் சிகில் ராஜ வீதி பகுதியில் உள்ள சாந்த் பீவி காம்ப்ளெக்ஸ்-ல் வீட்டு வயரிங் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. வருகின்ற ஜன.23ம் தேதி முன்பதிவு E- சேவை மையம் பட்டினம்காத்தான் D – பிளாக் பஸ் ஸ்டாப் அருகில் நடைபெறுகிறது. 30 நாட்கள் பயற்சி நடைபெறும். மேலும் தகவலுக்கு 8825954443, 8056771986 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News January 22, 2026
இராமநாதபுரத்தில் வீட்டு வயரிங் குறித்த இலவச பயிற்சி

இராமநாதபுரம் சிகில் ராஜ வீதி பகுதியில் உள்ள சாந்த் பீவி காம்ப்ளெக்ஸ்-ல் வீட்டு வயரிங் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. வருகின்ற ஜன.23ம் தேதி முன்பதிவு E- சேவை மையம் பட்டினம்காத்தான் D – பிளாக் பஸ் ஸ்டாப் அருகில் நடைபெறுகிறது. 30 நாட்கள் பயற்சி நடைபெறும். மேலும் தகவலுக்கு 8825954443, 8056771986 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News January 22, 2026
இராமநாதபுரத்தில் வீட்டு வயரிங் குறித்த இலவச பயிற்சி

இராமநாதபுரம் சிகில் ராஜ வீதி பகுதியில் உள்ள சாந்த் பீவி காம்ப்ளெக்ஸ்-ல் வீட்டு வயரிங் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. வருகின்ற ஜன.23ம் தேதி முன்பதிவு E- சேவை மையம் பட்டினம்காத்தான் D – பிளாக் பஸ் ஸ்டாப் அருகில் நடைபெறுகிறது. 30 நாட்கள் பயற்சி நடைபெறும். மேலும் தகவலுக்கு 8825954443, 8056771986 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.


