News August 27, 2025

ராம்நாடு: VAO லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க..

image

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567-230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க

Similar News

News August 27, 2025

ராமநாதபுரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

ராமநாதபுரம் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.

News August 27, 2025

ராம்நாடு: அரசு பரிசுத்தொகை ரெடி! மரம் வளர்க்க ரெடியா?

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சார்பில் ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஆர்வமுள்ள நபர்கள் (அ) அறக்கட்டளைகள் 2 1/2 ஆண்டுகளுக்கு அரசு நிலத்தில் மரம் நடுதலை மேற்கொண்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு மரம் வளர்த்தால் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வெகுமதி (பரிசுத்தொகை) அளிக்கப்படும். மாநில விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்படும். தொடர்புக்கு – 7708633668. நம்ம ஊரை பசுமையாக்க எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News August 27, 2025

“SAFE RAMNAD”: ராமநாதபுரம் போலீசாரின் முயற்சிக்கு பாராட்டு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றம் சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி safe ramnad என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். காவல் கண்காணிப்பாளர் சதிஷ் மற்றும் காவல்துறையினரின் இந்த செயல்பாடு பொது மக்களிடம் பாராட்டுகள் மற்றும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

error: Content is protected !!