News March 4, 2026
ராம்நாடு : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

இராமநாதபுரம் மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்கு <
Similar News
News March 7, 2026
இராம்நாடு: கர்ப்பிணி & கணவருக்கு நேர்ந்த கொடுமை

திருவாடனை அருகே மங்கலக்குடி பேராமங்கலம் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமைகளாக இருந்த தஞ்சாவூரை சேர்ந்த 5 மாத கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் மீட்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடத்திய விசாரணையில், ரூ.1 லட்சம் முன்பணம் பெற்று 8 மாதங்களாக குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய வைத்ததும், ஊருக்கு செல்ல அனுமதிக்காததும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் தம்பதியை மீட்டனர்.
News March 7, 2026
இராமேஸ்வரத்தில் தவெகவினர் பிரச்சாரம்

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் நகர் 21-வது வார்டு கரையூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசில் சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு விசில் சின்னம் வழங்கி பிரச்சாரம் செய்தனர். இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலா மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News March 7, 2026
இராமேஸ்வரத்தில் தவெகவினர் பிரச்சாரம்

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் நகர் 21-வது வார்டு கரையூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசில் சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு விசில் சின்னம் வழங்கி பிரச்சாரம் செய்தனர். இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலா மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


