News October 4, 2025
ராம்நாடு: மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு

வடகிழக்கு அரபிக்கடலில் உருவான சக்தி புயல் அக் 3 முதல் 7 வரை உள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிமீ. தூரம் வீசப்படும் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும், மறு உத்தரவு வரும் வரை வட கிழக்கு அரபிக்கடலோர ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மண்டபம் மீனவர் நலம், மீன்வளம் உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்தார்.
Similar News
News March 13, 2026
இராம்நாடு: டிகிரி போதும்.. ரூ.65,000 சம்பளத்தில் வங்கி வேலை

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் இங்கு <
News March 13, 2026
இராம்நாடு: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..
News March 13, 2026
இராம்நாடு: டூவீலர் வாங்க ரூ.50,000 மானியம்; கலெக்டர் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு, இருசக்கரவாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. ஆகையால் தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.


