News January 28, 2026

ராம்நாடு: மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மீனவர் குடும்பங்கள்

image

பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட்.08 அன்று மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படையினர் கைது செய்து 18 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.1.46 கோடி அபராதம் விதித்து சிறையில் அடைத்தது. சிறையில் உள்ள 10 மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனை சந்தித்து மீனவர்களை வீடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

Similar News

News February 4, 2026

இராம்நாடு: பசு மாடு வாங்க ரூ.1,00,000 மானியம்!

image

இராம்நாடு மக்களே, தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 4, 2026

இராம்நாடு: சமையல் சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்கு!

image

இராம்நாடு மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 4, 2026

முதுகுளத்தூரில் மின்கம்பம் மீது மோதி கார் விபத்து

image

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை அருகே உயர்மின் அழுத்த மின்கம்பம் உள்ளது. அவ்வழியாக மதுரையில் இருந்து முதுகுளத்தூர் அருகே பூக்குளம் கிராமத்திற்கு செல்வதற்காக சேதுராமன் என்பவர் சொகுசு காரில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தூக்க கலக்கத்தில் உயர் மின்னழுத்த மின்கம்பம் மீது சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது விபத்து குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!