News October 12, 2025
ராம்நாடு: தெரு நாய் தொல்லை அதிகமா… போன் பண்ணுங்க!

நமது இராமநாதபுரம் மாவட்டத்தில் தெருநாய் கடி அதிகரித்து வருகின்றது. இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர், எனவே உங்க பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருந்தால் இராமநாதபுரம் நகராட்சி ஆணையரிடம் 04567-220446 போனில் தெரியபடுத்துங்க.. உங்கள் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
Similar News
News March 4, 2026
ராம்நாடு : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

இராமநாதபுரம் மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்கு <
News March 4, 2026
ராம்நாடு : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

இராமநாதபுரம் மக்களே, இங்கு <
News March 4, 2026
ராம்நாடு : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

இராமநாதபுரம் மக்களே, இங்கு <


