News September 24, 2025

ராம்நாடு: தலையாரி முறையை மாற்றக் கோரிக்கை

image

கிராம நிா்வாக அலுவலருக்கு ஒரு உதவியாளா், நகா்ப்புற கிராம நிா்வாக அலுவலருக்கு 2 உதவியாளா்கள் என நியமனம் செய்தால் போதுமானது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமக் கணக்குக்கு ஒரு கிராம உதவியாளா் நியமிக்கப்படுகின்றனா். ஒரு கிராம கணக்கு விவரங்களை அறிந்து வட்டாட்சியா் உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் இந்த முறையை சரி செய்து தர கிராம நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News September 25, 2025

மா­ணவர்­களுக்கு கல்­வி உதவித்­தொ­கை­., கலெக்டர் அறிவிப்பு

image

தமிழ்­நா­டு அ­ரசு, 2025–2026 முஸ்லீம் சிறு­பான்­மையின மாணவ, மாணவியர்­க­ளுக்­கு உயர்­த­ர­ கல்வி வெளி­நா­டு­ சென்று­ ப­டிக்கும் 10 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு மாணவர்க்கு தலா ரூ.36 இலட்­சம் வீதம் வழங்கப்படுகிறது. பெற்­றோ­ரின் ஆண்டு­ வ­ரு­மா­னம் ரூ.8 இலட்சத்துக்கு மி­கா­மல் இருத்­தல் வேண்­டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

News September 25, 2025

ராம்நாடு: கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி

image

ராமநாதபுரம் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று தொடங்கி வைத்தார். இங்கு நடப்பாண்டு தீபாவளி விற்பனை இலக்கு ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கபட்டுள்ளது. இதில் கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஸ்டாலின், மண்டல துணை மேலாளர் தீபா, விற்பனை நிலைய மேலாளர் பாண்டியம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

News September 25, 2025

ராம்நாடு: வங்கியில் 3500 பேருக்கு வேலை… APPLY NOW!

image

இராமநாதபுரம் மக்களே கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கபபடும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து 12.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுறபவங்களுக்கு SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!