News October 11, 2025
ராம்நாடு: ஆன்லைன் மோசடி – ரூ.51,000 மீட்பு

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தேவி என்பவர் இணையத்தின் மூலம் ரூ.51,000 பணத்தை இழந்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் விரைவான விசாரணை மேற்கொண்டு, இழந்த ரூ.51,000 பணத்தையும் மீட்டனர். மீட்கப்பட்ட பணத்தை இன்று (அக்.10) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் உரிய நபரிடம் வழங்கினார்கள்.
Similar News
News December 9, 2025
கூடுதல் உரம் விற்றால் உரிமம் ரத்து; புகார் தெரிவிக்க எண்கள் வெளியீடு

யூரியாவுடன் கூடுதல் உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தினால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்துறை எச்சரித்துள்ளது.
ராமநாதபுரம் – 9952842093, திருப்புல்லாணி/உச்சிப்புளி 7904026400,
திருவாடானை 9384152659, ஆர்.எஸ்.மங்கலம் 9524520909, பரமக்குடி 8072133657
நயினார் கோவில் 9443090564, போகலூர் 9345897745, கமுதி 7373173545
முதுகுளத்தூர் 9443642248, கடலாடி 6382740475 புகார் தெரிவிக்கலாம்.
News December 9, 2025
கூடுதல் உரம் விற்றால் உரிமம் ரத்து; புகார் தெரிவிக்க எண்கள் வெளியீடு

யூரியாவுடன் கூடுதல் உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தினால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்துறை எச்சரித்துள்ளது.
ராமநாதபுரம் – 9952842093, திருப்புல்லாணி/உச்சிப்புளி 7904026400,
திருவாடானை 9384152659, ஆர்.எஸ்.மங்கலம் 9524520909, பரமக்குடி 8072133657
நயினார் கோவில் 9443090564, போகலூர் 9345897745, கமுதி 7373173545
முதுகுளத்தூர் 9443642248, கடலாடி 6382740475 புகார் தெரிவிக்கலாம்.
News December 9, 2025
18 வயது பூர்த்தியடைந்தவருக்கு வாக்காளர் சேர்க்கை விண்ணப்பம்

ராமநாதபுரம், பரமக்குடி, இராமேஸ்வரம், முதுகுளத்தூர், கடலாடி, திருவாடனை ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் (டிச.09, செவ்வாய்க்கிழமை) முதல் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆதார் கார்டு, புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், பள்ளி TC ஆகியவை அவசியம். பள்ளிகளில் உள்ள BLO அதிகாரிகளிடம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.


