News October 10, 2025
ராம்நாடு: ஆன்லைன் மோசடி ரூ.51,000 மீட்பு

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தேவி என்பவர் இணையத்தின் மூலம் ரூ.51,000 பணத்தை இழந்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் விரைவான விசாரணை மேற்கொண்டு, இழந்த ரூ.51,000 பணத்தையும் மீட்டனர். மீட்கப்பட்ட பணத்தை இன்று (அக்.10) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் உரிய நபரிடம் வழங்கினார்கள்.
Similar News
News December 9, 2025
பரமக்குடி; 13,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வேந்தோணி கிராமத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி பட்டா மாறுதலுக்கு ரூபாய் 13000 லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்திருந்த ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News December 9, 2025
ராமநாதபுரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News December 9, 2025
ராமநாதபுரம்: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

ராமநாதபுரம் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள்<


